மஹாத்மா காந்தியடிகளின் கடைசி மணித்துளிகள்…
மஹாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம்.
30 ஜனவரி 1948, பிர்லா ஹவுஸ், புது டெல்லி.
புகைப்படத்தை எடுத்தார் :
பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-பிரெஸ்சன்.
கொள்ளப்பட்ட நேரம்:
மாலை 5:17. மணி. 4 குண்டுகளை கோட்ஸே சுட்டான்.
துப்பாக்கி:
இத்தாலிய கம்பெனியால் 1934-ல் தயாரிக்கப்பட்ட 9mm பேரெட்டா செமி -ஆட்டோமேட்டிக் பிஸ்டல். சீரியல் நம்பர் 606824.
Image courtesy: https://ichef.bbci.co.uk/images/ic/1920×1080/p0577plq.jpg AND https://pbs.twimg.com/media/FKU-YbcVUAEs5On.jpg AND https://defence.pk/pdf/attachments/the-assassination-of-mahatma-gandhi-1-jpg.582688/